Friday, September 18, 2009

நட்பு..!

நமது வாழ்வில் பாதி நாட்கள் நண்பர்களிடம் தான் பழகுகின்றோம்...அதில் நல்ல நண்பர்களிடம் பழகினால் மேல் நோக்கி செல்வோம் மாறாக தீயவர்களிடம் பழகினால் தீய வழிகளில் தான் செல்வோம்.

(எ.கா) மா மரத்தின் அழுத்தமும் (துவர்பு) வேம்பு மரத்தின் (கசப்பு) அழுத்தமும் சேர்த்தல் அங்கு அறளி( விசம்) மரம் உருவாக்கின்றது. ஆதனில் நாம் சேரும் சேர்கை தான் நாம் வாழ்வை மேல்நோக்கி செலுத்தும்.

"ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். "

No comments:

Post a Comment