Friday, September 18, 2009

வெற்றி..!

வெற்றி எப்போது வரும் என்றால் மனத்தில் மகிழ்ச்சி இருக்கும்போது....! மகிழ்ச்சி எப்போது வரும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
நாம் எப்போதும் ஒன்று மனதில் வைத்துகொள்ள வேண்டும் ......நமக்காக எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் நமது அம்மா,அப்பா மட்டுமே..அவர்கள் தான் ..அவர்கள் தூக்கம்,கனவு,பேச்சு எல்லாம் நம்மைப்பற்றித்தான்..அதனால் நமது கடமை அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்தால் நமக்கு தானாகவே வெற்றி வரும்...

No comments:

Post a Comment