Friday, September 18, 2009

விருப்பம்..!

இந்த உலகில் நாம் அனைவரும் விருப்பத்தின் பெயரில் செய்யும் செயல்களை விட அடுத்தவரின் தூண்டுதலின் பெயரிலேயே பல செயல்களை செய்கிறோம்.
நாம் செய்யும் செயல்களில் முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும் என்றால் அதை நாம் விருப்பத்துடன் செய்ய வேண்டும் அப்பொழுது தான் அது நமக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும்,
" நாம் விருப்பத்தை செயல்படுத்துவது இயற்கையாக சுவாசிப்பது போன்றது ஆனால் அடுத்தவரின் தூண்டுதலினால் செயல்படுத்துவது செயற்கையாக சுவாசிப்பது போன்றது ".

No comments:

Post a Comment